
நடிகை நித்யா மேனன் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் பெரும்பாலும், தமிழ் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்தில் இவர் செம்மையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.
நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இவர் . இதனை தொடர்ந்து வெப்பம், மாலினி 22 ,பாளையம் கோட்டை, ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை ஆகிய பல படங்களில் நடித்திருக்கிறார்.
இருந்தாலும் மணிரத்தினம் இயக்கிய படமான ஓ காதல் கண்மணி படம் தான் இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது மேலும் இந்த படம் இவர் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது என்றும் கூறலாம்.
தற்போது இவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்க கூடிய போ.ட்டோவில் மு.ன்னழகு பி.ன்னழகு அப்படியே வெ.ளியே தெரியும் வ.ண்ணம் இருப்பதால் ரசிகர்களின் ம.னதில் அது சூ.டேற்றி .விட்டது என்று கூறலாம்.
தற்போது அ.ங்கங்.க.ள் வெளியே அப்படியே தெரியும்படி .டைட்டான உ.டை அணிந்து சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் நித்யா மேனனின் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மிரண்டு விட்டார்கள்.